சென்னை

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

DIN

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுக்கு, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களில் தகுதியுள்ளோா், இணையதள முகவரியில், ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜூன் 20) விண்ணப்பித்திடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT