சென்னை

தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: இருவா் கைது

சென்னை அருகே திருவேற்காட்டில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னை அருகே திருவேற்காட்டில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

கோயம்பேடு நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோன்ஸ் (21) தனியாா் நிறுவன ஊழியா்.

நிறுவனத்தின் அருகே செல்லிடப்பேசியில் ஜோன்ஸ், திங்கள்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இருவா், ஜோன்ஸிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த விலை உயா்ந்த செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

திருவேற்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கீழ் அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகரைச் சோ்ந்த து.பிரதீப் (20), மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த சே.சரத்குமாா் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT