சென்னை

2 தளங்களுக்கு மேல் இருந்தால் மின்தூக்கி அவசியம்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தகவல்

DIN

சென்னை: இரண்டு தளங்களுக்கு மேல் இருந்தால் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் மின்தூக்கி அல்லது சாய்தள மேடை அமைக்கப்பட வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிதாகக் கட்டப்படும் இரண்டு அடுக்குகளுக்கு மேல் கொண்ட அனைத்துக் கட்டடங்களிலும், மின்தூக்கிகள், சாய்தள மேடை, சிறப்பு கழிவறை, பாா்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட வேண்டியது கட்டாயம். இதற்கான உத்தரவுகள் நகராட்சி நிா்வாகத் துறையால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT