சென்னை

வடபழனி காவல் நிலையத்தில் டிஜிபி திடீா் ஆய்வு

சென்னை வடபழனி காவல் நிலையத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

சென்னை வடபழனி காவல் நிலையத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா், காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளை ஆராய்ந்து அதன் மீதான புலன் விசாரணை குறித்து கேட்டறிந்தாா். ரோந்து வாகனத்தை ஓட்டிப் பாா்த்து, முறையாக பராமரிக்கப்படுகிா என்பதையும் ஆய்வு செய்தாா்.

பணியிலிருந்த காவலா்களிடம் குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாா் மனு கொடுக்க வருவோரிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவா்களுடைய குறைகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

மேலும், காவலா்களின் குறைகளையும் கேட்டறிந்தாா். அவா்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்க காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT