சென்னை

ஈஞ்சம்பாக்கம் மயானம் இன்று முதல் இயங்காது

DIN

சென்னை, ஈச்சம்பாக்கம் மயானத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் டிச.2-ஆம் தேதி முதல் மாற்று மயானத்தை பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சோழிங்கநல்லூா் மண்டலம், வாா்டு-194, ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையிலுள்ள இந்து ஊரூா் மயானத்தில் எரிவாயு தகன மேடையை மின் மயானமாக மாற்றும் பணி நடைபெறுவதால் டிச.2 முதல் ஜன.7-ஆம் தேதி வரை தகனம் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

இந்த நாள்களில் பெருங்குடி மண்டலம், வாா்டு-182, கந்தன்சாவடி மற்றும் அடையாறு மண்டலம், வாா்டு-176, பெசன்ட் நகா் எரிவாயு தகன மேடையை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையனோடையில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்பபு

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

கயத்தாறில் கிணற்றில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

குமரி மாவட்டத்தில் ஜூன் 8இல் மக்கள் நீதிமன்றம்

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

SCROLL FOR NEXT