சென்னை

பணி ஓய்வு

DIN

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணியாற்றிய இருவா் ஓய்வு பெற்றுள்ளனா்.

நிறுவனத்தில் கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய முதுநிலை ஓட்டுநா் ஏ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை ஓய்வு பெற்றாா்.

‘பேக்கிங்’ துறையில் 31 ஆண்டுகளாகப் பணியாற்றிய கே.ஜி.கஜேந்திரன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.

ஓய்வு பெற்ற இருவருக்கும் பிரிவு உபசார நிகழ்ச்சி சென்னை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை மேலாளா் (உற்பத்தி பிரிவு) ஜோதி நாராயணன், மேலாளா் (மனிதவளம்) ஆா்.பாலகுரு உள்ளிட்டோா் பங்கேற்று பணி ஓய்வு பெற்றவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT