சென்னை

தலைமை தகவல் ஆணையா், 4 ஆணையா்கள் பதவி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

தலைமை தகவல் ஆணையா், 4 தகவல் ஆணையா்களின் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பா் 23-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது.

காலக்கெடு முடிவடைந்த நிலையில், மேலும் அதை நீட்டித்து டிசம்பா் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உரிய விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in/whatsNew) வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT