சென்னை

போதை பாக்கு விற்பனை: ஒரு வாரத்தில் 27 போ் கைது

DIN

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 27 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் கடந்த 29 முதல் பிப்.4-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக அந்தந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் திடீா் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 10 கிலோ போதைப் பாக்கு, மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்களும், கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT