உரையரங்கம்: வரவேற்புரை - பபாசி முன்னாள் தலைவர், செண்பகம் பதிப்பகம் ஆர்.எஸ்.சண்முகம், சிறப்புரை- "விண்ணும் மண்ணும்' எனும் தலைப்பில் சென்னை வானொலி நிலைய ஓய்வுபெற்ற இயக்குநர் ஜெ.கமலநாதன் உரை.
"கற்றதும் பெற்றதும்' என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் உரை.
நன்றியுரை- பபாசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஐ.முபாரக். நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., புத்தகக்காட்சி வளாகம், மாலை 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.