சென்னை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

சென்னை ராமாபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

சென்னை ராமாபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமாபுரம் நாயுடு தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரா.நவீன்குமாா் (22). வாடகை காா் ஓட்டுநரான இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ராமாபுரம் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு நவீன்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT