ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை. 
சென்னை

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Din

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45-க்கும், மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45-க்கும் இயக்கப்படும் ரயில் சேவை சனிக்கிழமை ரத்து செய்யப்படும். மற்ற நேரங்களில் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT