காஞ்சிபுரம்

செங்கல்பட்டு சிறையில் விழா

DIN

செங்கல்பட்டு கிளைச் சிறைச் சாலையில் திங்கள்கிழமை காந்தி ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், கிளைச் சிறைச் சாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
இதைத்தொடர்ந்து விசாரணைக் கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரி ஆர்.குணசேகர் இனிப்பு வழங்கினார். 
மேலும், கைதிகளுக்கு மதிய உணவாக சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT