முகப்பு
காஞ்சிபுரம்

உஜ்வலா திட்டத்தில் 5 கிலோ சிலிண்டர் வழங்கல்

மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2018, 8:18 am IST
பகிர்:

மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அரப்பேடு கிராமத்தில் உள்ள மக்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி அந்த  கிராமத்தில் நடைபெற்றது. 
சென்னை மண்டல விற்பனை மேலாளர் சனல்குமார் தலைமை வகித்து 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கினார். மேல்மருவத்தூர் கற்பக விநாயகா கேஸ் ஏஜென்சி நிறுவனர் இ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments