காஞ்சிபுரம்

பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா

DIN


திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்ட் லைன் அமைப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியர் அசோகன், என்.ராமச்சந்திரன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

SCROLL FOR NEXT