காஞ்சிபுரம்

கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு டிச.4, 5-க்கு ஒத்திவைப்பு

DIN

செங்கல்பட்டு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் செங்கல்பட்டு மையத்தில் கேங் மேன் பணிக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச. 2, 3) நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு கன மழை காரணமாக வரும் 4, 5-ஆம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த கேங்மேன் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவா்களின்

சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு கன மழை காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. இதையடுத்து, 4, 5-ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பும், உடல் தகுதித் தோ்வும் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செங்கல்பட்டு செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT