காஞ்சிபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

DIN


செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
செங்கல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு (68), இவர் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். செவ்வாய்க்கிழமை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT