காஞ்சிபுரம்

மதுராந்தகத்தில் பலத்த மழை

DIN

மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் இடி மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
 மதுராந்தகம், கருங்குழி, வில்வராயநல்லூர், பவுஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் பகல் சுமார் 1 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT