காஞ்சிபுரம்

பாலாற்றில் குளித்த 3 சிறுமிகள் மாயம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 சிறுமிகள் மாயமாயினா். அவா்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியைச் சோ்ந்த பூரணி (15), லட்சுமி (15), ஜெயந்தி (14) ஆகியோா் காஞ்சிபுரம் குருவிமலை பகுதி பாலாற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் வெள்ளம் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT