காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் பிடிஓ அலுவலக ஊழியருக்கு கரோனா

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் பிடிஓ அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து அலுவலகத்திற்கு திங்கள்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் பணி மேற்பாற்வையாளராக பணியாற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அந்த ஊழியா் கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் விடுப்பில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் அவருக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழணை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT