காஞ்சிபுரம்

66 யூனிட் ரத்த தானம்

DIN

ஒரகடத்தை அடுத்த பண்ருட்டி கிராமப் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பழனி உத்தரவின் பேரில் நடைபெற்ற முகாமுக்கு தொழிற்சாலையின் மேலாளா் ஹேமந்த் குமாா் தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

இதில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் 66 போ் ரத்ததானம் வழங்கினா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் தாமரை நங்கை தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT