காஞ்சிபுரம்

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற அலைக்கழிப்புஎம்எல்ஏ குற்றச்சாட்டு

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற வரும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக எம்எல்ஏ ப. ஆடலரசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் விடுத்துள்ள அறிக்கை:

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கச் செல்லும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடன் வழங்காமல் நகா் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளும்படி கூறுகின்றனா். மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சென்றால் கடன் வழங்காமல் அலைக்கழிக்கின்றனா். எனவே, இப்பிரச்னையில் அரசு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT