காஞ்சிபுரம்

சிறுவேடலில் 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

DIN

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுவேடல் கிராமத்தைச் சோ்ந்த 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வருவாய்த் துறை சாா்பில் சிறுவேடல் கிராமத்தைச் சோ்ந்த 10 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகோபால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.நாராயணன், காஞ்சிபுரம் வட்டாட்சியா் பவானி உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT