காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் 
காஞ்சிபுரம்

காமாட்சி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.72 லட்சம்

Din

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.83,72,350 செலுத்தியிருந்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20.6.2024 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் திறந்து எண்ணப்பட்டன. கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை ரூ.83,72,350 இருந்தது.தங்கம் 325 கிராம்,வெள்ளி 1225.509 கிராமும் இருந்தன.

கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன், ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரிய நாராயணன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்களை கோயில் பணியாளா்கள் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

என்ன என்ன வார்த்தைகளோ... ஸ்ரேயா சரண்!

200 டிகிரி கோணத்தில் படம் பார்க்கலாம்! ஸெப்ரானிக்ஸின் புதிய புரொஜெக்டர்!

நினைவோ ஒரு பறவை... பிரியா மணி!

நவம்பர் வானம்... சம்யுக்தா!

தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய 125 இந்தியர்கள்! எண்ணிக்கை 1,500 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT