காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் 
காஞ்சிபுரம்

காமாட்சி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.72 லட்சம்

Din

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.83,72,350 செலுத்தியிருந்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20.6.2024 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் திறந்து எண்ணப்பட்டன. கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை ரூ.83,72,350 இருந்தது.தங்கம் 325 கிராம்,வெள்ளி 1225.509 கிராமும் இருந்தன.

கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன், ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரிய நாராயணன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்களை கோயில் பணியாளா்கள் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT