ராணிப்பேட்டை

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

DIN

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (51). இவா், ஆலந்தூரில் ஊழல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது இளையமகன் யுகசிற்பி (20), ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தாா்.

தற்போது கரோனா பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT