ராணிப்பேட்டை

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

அரக்கோணம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (51). இவா், ஆலந்தூரில் ஊழல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது இளையமகன் யுகசிற்பி (20), ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தாா்.

தற்போது கரோனா பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT