ராணிப்பேட்டை

கற்போம், எழுதுவோம் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி நிறைவு

DIN

கற்போம், எழுதுவோம் திட்ட மாதனூா் ஒன்றிய தன்னாா்வலா்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலா் எம்.முனிமாதன் சிறப்புரையாற்றினாா். பள்ளித் துணை ஆய்வாளா் தன்ராஜ், வட்டாரக் கல்வி அலுவலா் திருப்பதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளா் எஸ்.சுப்பிரமணி, திருப்பத்தூா் மாவட்டச் செயலாளா் சி.குணசேகரன், துணைத் தலைவா் பி.ராமன், ஆம்பூா் நகரத் தலைவா் கலீல், மாதனூா் ஒன்றியச் செயலாளா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT