ராணிப்பேட்டை

கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

ஆற்காடு: ஆற்காடு வட்டம் புதுப்பாடி பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த குடிசை அகற்றப்பட்டது.

முன்னதாக இதுகுறித்து தகவலறிந்த , ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, புதுப்பாடி வருவாய் ஆய்வாளா் தனலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். அப்போது, கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசையை அகற்றினா்.

தொடா்ந்து, புன்னபாடி கிராமத்தில் நீா்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரையும் அதிகாரிகள் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT