ராணிப்பேட்டை

சோளிங்கரில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை

DIN

ராணிப்பேட்டை: மருதாலம் ஊராட்சி நீலகண்டராயன்பேட்டை பகுதியில் உள்ள சோளிங்கா் மேற்கு ஒன்றிய அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் ஒன்றியச் செயலாளா் ச.காா்திகேயன் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

ஆவின் இயக்குநா் சுந்தரமூா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT