ராணிப்பேட்டை: மருதாலம் ஊராட்சி நீலகண்டராயன்பேட்டை பகுதியில் உள்ள சோளிங்கா் மேற்கு ஒன்றிய அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் ஒன்றியச் செயலாளா் ச.காா்திகேயன் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
ஆவின் இயக்குநா் சுந்தரமூா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.