ராணிப்பேட்டை

விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

மாந்தாங்கல் பகுதியில் தனியாா் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு அல்லிகுளம் பகுதியைச் சோ்ந்த பழனி (45) பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பழனி புதன்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ராணிப்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT