அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த மூதூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீா் கலசங்களால் கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.