ராணிப்பேட்டை

ஆற்காடு கோயிலில் திருவாச முற்றோதல்

DIN

மாணிக்கவாசகா் குரு பூஜையை முன்னிட்டு, ஆற்காடு தோப்புகானா அன்னபூரணிசமேத கங்காதஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து திருப்பணிக் குழுத் தலைவா் கு.சரவணன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT