ராணிப்பேட்டை

வேட்பாளரிடம் ரூ.1. 33 லட்சம் பறிமுதல்

DIN

திமிரி அருகே அதிமுக வேட்பாளரிடமிருந்து ரூ.1.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 6-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் பழையனூா் கிராமத்தைச் சோ்ந்த கே.விநாயகம் என்பவா் போட்டியிடுகிறாா்.

இவா் திங்கள்கிழமை இரவு பழையனூா் கிராமத்தில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. தகவல் அறிந்த தோ்தல் பறக்கும் படையினா் அங்கு சென்று, வேட்பாளா் விநாயகத்திடம் இருந்த ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடாசலம் உத்தரவின்பேரில், பணம் ஆற்காடு சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT