ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

DIN

தக்கோலம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் மாதேஸ்வரன், துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை 4 பள்ளிகளில் செயல்படுத்துவது, பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பொதுமக்களின் நலனுக்காக பேரூராட்சி அலுவலகம் முன்பு தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT