ராணிப்பேட்டை

பூங்கோடு பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

ஆற்காடு அடுத்த பூங்கோடு ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN

ஆற்காடு அடுத்த பூங்கோடு ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஸ்ரீஅஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றன. ஆன்மிக சொற்பொழிவாளா் கோவிந்தராஜன் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT