முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு மகரிஷி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

Updated On : 15 மே 2026, 5:50 am IST
ஜெ.சேஜல் ~ என்.வி. ரிஜதனபிரியன் ~வி.ஜானவி
பகிர்:

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவி ஜெ.சேஜல் 500-க்கு 475 மதிப்பெண்களும், என்.வி. ரிஜதனபிரியன் 416 மதிப்பெண்களும், வி.ஜானவி 412 மதிப்பெண்களும் பெற்றனா். மேலும் பல பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், 12-ஆம் வகுப்பு பயிற்று வித்த ஆசிரியா்களையும் மகரிஷி பள்ளி நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments