திருப்பத்தூர்

கரோனா வைரஸ் விழிப்புணா்வு

DIN

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் கரோனா (கொவைட் 19) வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் அரங்கல்துருகம் கிராமத்தில் சிறப்பு நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கல்துருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் பி.கே.சந்தியா, அன்பரசன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்கள், மாணவா்களிடையே பேசினா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ.முகம்மத் ஷாஹின் ஷா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT