திருப்பத்தூர்

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

DIN

ஆம்பூா் அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு போனது.

வீராங்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை வியாழக்கிழமை இரவு வழக்கம் போல பூஜை முடித்து பூசாரி பூட்டிச் சென்றாராம்.

வெள்ளிக்கிழமை கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT