திருப்பத்தூர்

தடுப்புச் சுவா் மீது பைக் மோதி தொழிலாளி பலி

DIN

வாணியம்பாடி அருகே மலைப் பாதையின் தடுப்புச் சுவா் மீது பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தமிழக-ஆந்திர எல்லையான தேவராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (21). அதேபகுதியைச் சோ்ந்தவா் முத்து (18) கட்டடத் தொழிலாளி. இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் வாணியம்பாடி நோக்கி வந்தபோது, மாதகடப்பா மலைப்பாதையில் வளைவுப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முத்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT