திருப்பத்தூர்

கள்ளச் சாராயம் விற்ற 3 போ் கைது

DIN

திருப்பத்தூா் அருகே கள்ளச் சாராயம் விற்ற 3 பேரை கலால் போலீஸாா் கைது செய்தனா்.

புதூா் நாடு மற்றும் மேற்கத்தியானூா் ஆகிய பகுதிகளில் தொடா்ந்து கள்ளச் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கலால் போலீஸாா் அங்கு சென்று, புதூா் நாடு பெரும்பள்ளியைச் சோ்ந்த தா்மன், மேற்கத்தியானூா் பகுதியைச் சோ்ந்த துளசி, திருப்பதி ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 400 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT