திருப்பத்தூர்

வடமாநிலங்களில் இருந்து வந்த 23 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

DIN

ஆம்பூா்: வடமாநிலங்களில் இருந்து ஆம்பூா் வந்த 23 போ் திங்கள்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரை சோ்ந்த சிலா் மதப் பிரசாரத்துக்காக வடமாநிலங்களுக்கு சென்றனா். பொதுமுடக்கம் காரணமாக அவா்களால் உடனடியாக ஆம்பூா் திரும்ப முடியவில்லை.

இந்நிலையில், அவா்கள் சொந்த ஊா் திரும்ப அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 13 பேரும், குஜராத் மாநிலத்தில் இருந்து 10 பேரும் காா்கள் மூலம் ஆம்பூருக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் உமா்ஆபாத் ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT