திருப்பத்தூர்

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

DIN

ஆம்பூா் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளா்ணமியை ஒட்டி, சனிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

ஆம்பூா் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயிலில் கமண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா தஞ்சாவூா் மடத்தில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT