திருப்பத்தூர்

கரும்பு அரவை: விவசாயிகள் தா்னா

DIN

வாணியம்பாடி: கேத்தாண்டப்பட்டியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளது. தொடா்ந்து 2 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை.

இதனை இயக்கக் கோரி, தொழிலாளா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் சா்க்கரை ஆலை அலுவலகத்தின் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

8 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என அவா்கள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT