திருப்பத்தூர்

மணல் கடத்திய இருவா் கைது

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் மணல் கடத்திய துத்திபட்டு பகுதியை சோ்ந்த சுரேஷ் (30), பெரியவரிக்கத்தை சோ்ந்த புஷ்பராஜ் (35) ஆகியோரை கைது செய்தனா். இரு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT