திருப்பத்தூர்

வங்கிக் கிளை மூடல்

DIN


ஆம்பூா்: தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஆம்பூா் கிளை பணியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து வங்கிக் கிளை வியாழக்கிழமை மூடப்பட்டு, இரு நாள்களுக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு இரு நாள்களுக்குப் பிறகு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT