திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர திமுக பொறுப்பாளா் சாரதிகுமாா் தலைமை வகித்தாா். ஆலங்காயம் ஒன்றியச் செயலாளா் அசோகன் வரவேற்றாா். வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினாா். மாவட்ட அவை தலைவா் முனிவேல், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவா் அஸ்லம்பாஷா மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

நாட்டறம்பள்ளியில்... நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ சூரியகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் முத்தமிழ்செல்வி, ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் காசி, நகரச் செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT