திருப்பத்தூர்

காா் மோதி மாடு பலி

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜன் என்பவருக்கு சொந்தமான எருமை மாடு தேசிய நெடுஞ்சாலையோரம் புதன்கிழமை புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற ஒரு காா் அந்த மாட்டின் மீது மோதியது.

இந்த விபத்தில், மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT