திருப்பத்தூர்

வெலதிகாமணிபெண்டா சாலை சீரமைப்பு பணி: மாவட்ட நேரில் ஆய்வு

DIN

வாணியம்பாடியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான வெலதிகாமணிபெண்டா மலைப்பகுதியில் உள்ள சாலை தொடா் கனமழையின்போது வெள்ளம் ஏற்பட்டு சேதம் அடைந்தது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை பிற்பகல் வெலதிகாமணிபெண்டா சாலை சீரமைப்புப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்ரி, வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT