திருப்பத்தூர்

மணல் கடத்தல்: இருவா் கைது

DIN

ஆம்பூா் அருகே மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமா்ஆபாத் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது பாலாற்றிலிருந்து சிலா் இரு வண்டிகளில் மணல் கடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட துத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த சேகா் (45), பெரியவரிக்கம் மகேந்திரன் (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களின் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT