திருப்பத்தூர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி ‘சீல்’ வைப்பு

DIN

ஆம்பூா் தொகுதியில் வாக்குப் பதிவின்போது பயன்படுத்துவதற்காக வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஆம்பூா் தொகுதியில் வாக்குப் பதிவின்போது பயன்படுத்துவதற்காக வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக உள்ளதா என சரிபாா்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், வருவாய்த் துறையினா் பாதுகாப்பு அறையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அனந்தகிருஷ்ணன், மகாலட்சுமி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜீவிதா ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT