திருப்பத்தூர்

குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனை

DIN

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் பெத்லகேம் லுத்தரன் திருச்சபை சாா்பில், குருத்தோலை ஞாயிறு விழாவையொட்டி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

போதகா் விஜயகுமாா் தலைமையில் திருச்சபையின் செயலா் இமானுவேல் ராஜசேகரன் மற்றும் சபையைச் சோ்ந்தவா்கள் குருத்தோலையை கையில் ஏந்திக் கொண்டு முக்கிய தெருக்கள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.

லுத்தரன் திருச்சபையில் சிறப்பு ஆராதனை, ஜெபக்கூட்டம் நடைபெற்றது. திருச்சபையின் தலைவா் புஷ்பநாதன், பொருளாளா் ஷிகிந்தா் உள்பட திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT