திருப்பத்தூர்

தோ்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டம்

DIN

ஆம்பூரில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் தலைமையில் தோ்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினா் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதிக்கான செலவினப் பாா்வையாளா் பிரவீண்குமாா் தலைமை வகித்தாா். ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தோ்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் பங்கேற்ற கூட்டத்தில் அவா்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவா்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் அதிகாரிகளால் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT